மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளின் தேவைக்காக குழாய் மூலம் பாலாற்று குடிநீர் கொண்டு வர பரிசீலிக்கப்படும்

மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளின் தேவைக்காக குழாய் மூலம் பாலாற்று குடிநீர் கொண்டு வர பரிசீலிக்கப்படும்

சுற்றுலா வரும் பயணிகளின் தேவைக்கு ஏற்ப மாமல்லபுரத்திற்கு குழாய் மூலம் பாலாற்று குடிநீர் கொண்டுவர பரிசீலிக்கப்படும் என்று பேரூராட்சிகள் துறை ஆணையர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
18 Jun 2022 7:48 AM GMT